Erode | வாகன சோதனையில் நிற்காமல் சென்ற கார் - 10கி.மீட்டருக்கு சினிமா பாணியில் நடந்த சேஸிங்..
ஈரோடு மாவட்டம் பவானியில் நள்ளிரவு வாகன சோதனையில் நிற்காமல் சென்ற காரை, போலீசார் 10 கிலோமீட்டர் துரத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் மேகநாதன் வழங்கிட கேட்கலாம்...
Next Story
