“கூட்டணி முறிந்த உடன் பயம் வந்துவிட்டது“ - ஈபிஎஸ் தடாலடி பேச்சு

x

சேலம் மாநகர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்று வருகிறது.

இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றி வருகிறார்.



Next Story

மேலும் செய்திகள்