CM Stalin Letter | நாகை மீனவர்களை கைது செய்த இலங்கை அரசு.. முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்
மீனவர்கள் கைது - வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 14 பேர் கைது. "இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.
Next Story
