#BREAKING || தபால் ஓட்டுக்கு வயது வரம் உயர்வு - மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

x

#BREAKING || தபால் ஓட்டுக்கு வயது வரம் உயர்வு - மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

தபால் வாக்கு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்வு

தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு

தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பின் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது- மத்திய அரசு


Next Story

மேலும் செய்திகள்