இந்தியா, பாகிஸ்தானுடன் மோதப்போவது யார்?3 அணிகள் இடையே நடக்கும் கிரிக்கெட் போர்

x

இந்தியா, பாகிஸ்தானுடன் மோதப்போவது யார்?3 அணிகள் இடையே நடக்கும் கிரிக்கெட் போர்


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் மோதுவதற்காக, 3 அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஓமான் நாட்டில் நடைபெறும் ஆசிய கோப்பை தகுதிச்சுற்று தொடரின் இறுதி நாளான இன்று, சிங்கப்பூர் - குவைத் அணிகளும், ஹாங்காங் - ஐக்கிய அரபு அமீரக அணிகளும் மோதுகின்றன. சிங்கப்பூர் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், மற்ற மூன்று அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்றுக்கு தகுதி பெற்று, குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்