வார்டு உறுப்பினரின் கணவர் வெளியே இருந்து கேள்வி எழுப்பியதால் சலசலப்பு

x

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் வாக்குவாதம்.

வார்டு உறுப்பினரின் கணவர் கூட்டத்திற்கு வெளியே இருந்து கேள்வி எழுப்பியதால் சலசலப்பு.

நாற்காலிகளை தூக்கி வீசி உடைத்த உறுப்பினர்கள் - பரபரப்பு.

பதற்றமான சூழல் ஏற்பட்டதால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தம்.

கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதை கண்டித்து, அதிமுக உறுப்பினர்கள் தர்ணா


Next Story

மேலும் செய்திகள்