"ஆத்தி, எங்க இங்க இருந்த கிணற காணோம்" - பெரும் சத்தத்துடன் பூமியில் புதைந்த கிணறு... வெளியான வீடியோ

x

விருதுநகர் மாவட்டம் சேதுநாராயணபுரம் கிராமத்தில்ல், பூமி உள்வாங்கியதால் கிணறு மற்றும் மோட்டார் அறை மண்ணில் புதைந்ததால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்