கொட்டும் மழையில் அமைச்சர் பொன்முடியிடம் கிராம மக்கள் வாக்குவாதம் - பரபரப்பு சம்பவம்

x

கொட்டும் மழையில் அமைச்சர் பொன்முடியிடம் கிராம மக்கள் வாக்குவாதம் - பரபரப்பு சம்பவம்

திருவெண்ணைநல்லூர் அருகே சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கடை அடைப்பு.....

கொட்டும் மழையில் அமைச்சர் பொன்முடியிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு...


Next Story

மேலும் செய்திகள்