புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி "நடப்பாண்டே டெண்டர்.." மருத்துவத்துறை செயலாளர் தகவல்

x

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிக்கான டெண்டர் நடப்பாண்டே தொடங்கும் என மருத்துவத்துறை செயலாளர் தெரிவித்தள்ளார்.

சென்னை ஓமந்தூரால் பன்னோக்கு மருத்துவமனையில் அண்மை கதிர்வீச்சு கருவியை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி சார்பில் 90 ஆயிரம் குழந்தைகளுக்கு முதற்கட்டமாக கர்ப்பப்பை புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் வழங்கப்பட இருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்