புதிதாக அறிமுகமான ஏகே-103 ரக துப்பாக்கி... விளக்கம் அளித்த விமானப் படை அதிகாரி

x

இந்திய விமானப்படையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏகே-103 ரக துப்பாக்கியின் செயல்பாடுகள் குறித்து விமானப் படை அதிகாரி விவரித்தார். இந்திய-சீன எல்லை, காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் விமானப் படையின் சிறப்புப் பிரிவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான ஆயுதங்களின் செயல்பாடுகள் குறித்தும், அவற்றின் திறன் குறித்தும் விமானப் படை அதிகாரி செயல்முறை விளக்கம் கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்