"மத்திய அமைச்சர் பரிசீலிப்பதாக கூறினார்" - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

x

கேரளா மாநிலம் திருச்சூரில், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய காட்டுயானை நீந்தி தப்பியது. கேரளா மாநிலத்தில் கனமழை தொடர்ந்து வருவதால், பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள அதிரப்பள்ளி சாலக்குடி ஆற்றில் சிக்கிய காட்டு யானை, மெல்ல மெல்ல நீந்தி கரைக்கு சென்று தப்பியது. உடல் முழுவதும் காயங்கள் இருப்பதால் யானையை வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில், காட்டுயானை நீந்தி தப்பிய சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்