மரித்துப்போகாத மனிதாபிமானம்..! - தடுப்பு கம்பியில் சிக்கிய நாய்.. மக்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

x

வேலூரில் சாலையோரம் உள்ள தடுப்பு கம்பிகளின் இடையே சிக்கிக் கொண்ட நாயினை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.

வேலூர் அடுத்த கெங்கையம்மன் கோயில் பைபாஸ் சாலையில், இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் இந்த தடுப்பு கம்பிகளிடையே புகுந்து செல்ல முயன்ற நாய், அவற்றின் இடையிலேயே மாட்டிக்கொண்டது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், நாயினை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்