மாடு மோதி சுக்குநூறாக உடைந்த வந்தே பாரத் ரயில் - 3ம் முறையாக விபத்து!

x

குஜராத் மாநிலம் வல்சாத் அதுல் ரயில் நிலையம் அருகே, வந்தே பாரத் ரயில் மீண்டும் விபத்துக்குள்ளானது. மாடு மோதியதில், ரயிலின் முன் பகுதி சேதமடைந்த நிலையில், என்ஜின் கீழ் பகுதியும் சேதமடைந்துள்ளது. இதன்மூலம், வந்தே பாரத் ரயில் மூன்றாவது முறையாக விபத்துக்குள்ளானது கவனிக்கத்தக்கது. முன்னதாக, மணிநகர் ரயில் நிலையம் அருகே எருமை மாடு மோதியும், பின்னர் கஞ்சாரி ரயில் நிலையம் அருகே மாடு மோதியும் விபத்துக்குள்ளானது.


Next Story

மேலும் செய்திகள்