ஆட்சியர் அலுவலகம் முன்பு குளம்போல் தேங்கிய மழை நீர்.. JCB-யால் அகற்றிய அதிகாரிகள்

x

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேங்கி நின்ற மழை நீரை, மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி மூலம் அகற்றினர். கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், ஜேசிபி மூலம் தண்ணீரை வடிகாலுக்குள் தள்ளி அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்