திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு - மகாராஷ்டிரா முதல்வர் சாமி தரிசனம்

x

திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் திறப்பில், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று வழிபட்டார். இதே போன்று, தமிழக‌ அமைச்சர் காந்தி, உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா ஆகியோரும் விஐபி தரிசனத்தில் சென்று ஏழுமலையானை வழிபட்டனர்.

ர்நாடக ஆளுநர், ஆந்திர மாநில அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் சொர்க்கவாசல் திறப்பில் பங்கேற்று வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்