#BREAKING || நள்ளிரவில் புயல் கடக்கும் நேரம்.. எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

x

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.

8 மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.8 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்.


Next Story

மேலும் செய்திகள்