'துணிவு' நிறைவு- சென்னை திரும்பிய அஜித்குமார்

x

துணிவு படப்பிடிப்பை முடித்து அஜித்குமார் சென்னை திரும்பினார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் அண்மையில் முடிவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் அஜித்குமாரை பார்த்த உற்சாகத்தில், ரசிகர்கள் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்