TET தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருப்போர் உண்ணாவிரத போராட்டம்! சென்னையில் பரபரப்பு

x

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருப்போர் உண்ணாவிரத போராட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம்

நியமன தேர்வு அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்

கழுத்தில் கோரிக்கை அட்டைகளை தொங்கவிட்டபடி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

10 ஆண்டுகள் பணிக்காக காத்திருப்பதாக வேதனை


Next Story

மேலும் செய்திகள்