"சட்டத்தில் இடமில்லை..." - மறுபிரேத பரிசோதனை செய்ய மறுத்த ஆட்சியர்... கண்ணீரில் விவசாயி-ன் மனைவி

x

"சட்டத்தில் இடமில்லை..." - மறுபிரேத பரிசோதனை செய்ய மறுத்த ஆட்சியர்... கண்ணீரில் விவசாயி-ன் மனைவி

அனுமதி பெறாத கல் குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் உயிரிழந்த விவகாரம்

ஜெகநாதனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தார் கோரிக்கை

ஆட்சியரிடம் கோரிக்கை மனு - ஏற்க மறுத்த மாவட்ட ஆட்சியர்

பிரேத பரிசோதனை செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கூறி ஏற்க மறுத்ததாக தகவல்

ஜெகநாதனின் உடலை பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள ரேவதி


Next Story

மேலும் செய்திகள்