வாடகைக்கு வீடு பார்ப்பது போல் நடித்து பெண் செய்த செயல்

x

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அருகே, மூதாட்டியிடம் இருந்து நகையை பறித்து சென்ற பெண் கைது செய்யப்பட்டார். வாடகைக்கு வீடு பார்ப்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், வேளாங்கண்ணி என்ற பெண்ணை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்