கோயிலுக்கு சென்ற போது நடந்த விபரீதம்.. திடீரென சாலையோரம் கவிழ்ந்த பேருந்து | Busaccident | Birudur

x

மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த பேருந்து, வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் பிருதூர் கிராமம் அருகே சென்ற போது சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்