பிரமாண்ட பேரணி இடையே கேட்ட ஆம்புலன்ஸ் சத்தம் - உடனே நகர்ந்து வழி விட்ட பிரதமர் மோடி

x

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேரணியாக சென்ற போது ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால், அதற்கு வழி விடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்