மாமனாரை கத்தியால் குத்திய மருமகன்! விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

x

மதுரை சோழவந்தான் அருகே, மாமனாரை கத்தியால் குத்திக் கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர். தச்சம்பத்து பகுதியை சேர்ந்த பிரபு என்பவர், 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு, பெண்ணின் தந்தை ரவி எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து இருவருக்கும் மோதல் நீடித்து வந்த நிலையில், ரவியை பிரபு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.இதையடுத்து பிரபு மற்றும் அவரது தந்தை முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்