அரசு மருத்துவமனையில் அறுந்து விழுந்த லிப்ட்.. சிக்கிக்கொண்ட மருத்துவர்கள் - செங்கல்பட்டில் பரபரப்பு

x

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு, 3-வது மாடியிலிருந்து ஒரு டாக்டர், ஒரு செவிலியர் உள்ளிட்ட 12 பேர் லிஃப்டில் வந்துள்ளனர், எதிர்பாராத வகையில் லிஃப்ட்டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி உடைந்ததால் பரபரப்பு, முதல் தளத்திற்கு வந்து நின்ற லிஃப்ட் - லிஃப்டின் கதவை உடைத்து அனைவரும் மீட்கப்பட்டனர்


Next Story

மேலும் செய்திகள்