#BREAKING || வழக்கறிஞர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட நீதிபதி..!!

x

பாகப்பிரிவினை வழக்கில் பெண் மனுதாரரிடம், பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி எழுப்பிய விவகாரம்

நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கோரினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி

மனுதாரர்களை அவமானப்படுத்தவோ, காயத்தை ஏற்படுத்தவோ குறுக்கு விசாரணை இல்லை - உயர் நீதிமன்றம்

உரிமைக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்