சிதிலமடைந்த சிவன் கோயிலின் கல்வெட்டில் எழுதப்பட்டிருந்த தகவல்

x

சிதிலமடைந்த சிவன் கோயிலின் கல்வெட்டில் எழுதப்பட்டிருந்த தகவல்

சிவகங்கை அருகே 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், நகரம் பட்டியில் சிதிலமடைந்த சிவன் கோவில் சுவரில் எழுத்துகள் இருப்பதாக சிகவங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்டதில், 400 ஆண்டுகள் பழமையான கோவில் மறுகட்டமைப்பு குறித்த தகவல்கள், கல்வெட்டில் இருப்பதாகக் கூறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்