மகளின் திருமணத்திற்கு தந்தை கொடுத்த சீர்...மிரண்டு போன மாப்பிள்ளை

x

உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்தில் மருமகனுக்கு பரிசாக புல்டோசர் வழங்கப்பட்டது.

தேவ் கிராமத்தில் திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணின் தந்தை மாப்பிள்ளைக்கு புல்டோசரை கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மணமகளின் தந்தை புல்டோசர் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதால், அதனை சீராக கொடுத்தாக தெரிவித்தார்.

" புல்டோசரின் விலை சுமார் 30 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்