9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு நேர்ந்த கதி

x

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே, 9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தைலாபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர், 9ம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, நெருங்கியதாக கூறப்படுகிறது.

இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்த விவகாரம், பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான புகாரின் பேரில், அருண்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்