ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப்... 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

x

கேரள மாநிலம் மூணாறு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்தில் சிக்கியது.

ஜீப்பில் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

ஜீப்பை ஒட்டிச்சென்ற அனீஸ் என்பவர் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

பின்னர், கிரேன் வரவழைக்கப்பட்டு தேயிலை தோட்டத்திற்குள் விழுந்து கிடந்த ஜீப் மீட்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்