"நாங்கள் எடுக்கும் முடிவுகளால் மின் கட்டணம் குறையும்" - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

x

மக்களை பாதிக்கும் வகையில் சுயநலத்துடன் மின் துறை ஊழியர்கள் போராட வேண்டாம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்