"ஆராரி ஆராரோ கேட்குதம்மா..." சிகிச்சைக்கு அழைத்து சென்ற கன்றுக்குட்டி - பின்னால் ஓடிய தாய்ப்பசு

x

மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கன்றுக்குட்டியை பிரிய மனமின்றி தாய் பசு அதனை பின்தொடர்ந்து ஓடிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் வானவில் நகரை சேர்ந்த கலை என்பவர், உடல்நலம் சரியில்லாத கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். இதனை பார்த்த தாய் பசு, கன்றுக்குட்டியை பிரிய மனமின்றி வாகனத்தை பின் தொடர்ந்து ஓடியது.


Next Story

மேலும் செய்திகள்