குழந்தை விளையாடியதால் கைகளை மரத்தில் கட்டி தொங்கவிட்ட கொடூரம் - தந்தையின் அதிரவைக்கும் செயல்

x

பள்ளி செல்லாமல் விளையாடிய குழந்தையின் கைகளை கட்டி மரத்தில் தொங்கவிட்ட தந்தையின் கொடூரம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

கான்பூர் தெஹத் பகுதியில் வசிக்கும் ஒருவர், பள்ளிக்கு செல்லாமல் விளையாடிய குழந்தையின் கைகளை மரத்தில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் வீடியோ வெளியானதும் விசாரணைக்கு கான்பூர் ஏடிஜி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்