கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த கடைசி நபரின் சடலமும் மீட்பு

x

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த கடைசி நபரின் சடலமும் மீட்பு


திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6வது நபரின் சடலமும் மீட்பு.மூழ்கிய இடத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உடல் கண்டெடுப்பு.தூத்துக்குடியில் இருந்து சுற்றுலா வந்த நிலையில், நேற்று நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு.ஏற்கனவே 5 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது 6வது நபரின் சடலமும் மீட்பு.திருவையாறு அரசு மருத்துவமனையில் 6 பேரின் உடலுக்கும் பிரேத பரிசோதனை.


Next Story

மேலும் செய்திகள்