இன்று பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆவது பிறந்தநாள்

இன்று பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆவது பிறந்தநாள்
x

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆவது பிறந்தநாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எளிமையான முறையில் இவ்விழா நடைபெற்று வந்த நிலையில், இந்தமுறை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இன்று நடைபெறும் விழாவில் முக்கிய அமைச்சர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிலையில் திருச்செந்தூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் சிவப்பு, பச்சை, மஞ்சள் போன்ற பல்வேறு நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் வண்ணம் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்