மறைந்த தேவசகாயத்திற்கு நன்றி அறிவிப்பு விழா - அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் மறைந்த தேவசகாயத்திற்கு போப்பாண்டவர் புனிதர் பட்டம் வழங்கியமைக்காக, நன்றி அறிவிப்பு விழா நடைப்பெற்றது.
x

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் மறைந்த தேவசகாயத்திற்கு போப்பாண்டவர் புனிதர் பட்டம் வழங்கியமைக்காக, நன்றி அறிவிப்பு விழா நடைப்பெற்றது. மறைசாட்சி தேவசகாயத்துக்கு, கடந்த மாதம்15ம் தேதி போப் ஆண்டவர் வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கினார். இந்நிலையில், இதற்கான நன்றி விழா கொண்டாட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காவல்கிணறு செல்லும் பாதையில் நடைப்பெற்றது. இதில், அமைச்சர்கள் மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


Next Story

மேலும் செய்திகள்