முதன்மை கல்வி அதிகாரியின் செயலால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

தஞ்சையில் பிளஸ்-ஒன், பிளஸ்-டூ பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்
x

தஞ்சையில் பிளஸ்-ஒன், பிளஸ்-டூ பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒரத்தநாடு பகுதியில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட வேண்டும் என தஞ்சை கல்வி மாவட்ட மையத்திற்கு விடைத்தாள் திருத்த வந்த ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர். அப்போது,

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் ஆசிரியர்களை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விருப்பத்துக்கேற்ப மையங்களை அமைக்கக் கோரியும், விடைத்தாள் திருத்தும் பணிகளை நிறுத்தி, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்