"மக்களை சந்திக்க, உரிமை உண்டு" "ஆளுநருக்கு அதிகாரம் இல்லை" - தமிழிசைசவுந்தரராஜன் Vs நாராயணசாமி

x

"மக்களை சந்திக்க, உரிமை உண்டு" "ஆளுநருக்கு அதிகாரம் இல்லை" - தமிழிசைசவுந்தரராஜன் Vs நாராயணசாமி

மக்களை சந்திக்க, கருத்து சொல்ல, ஆளுநருக்கு உரிமை உண்டு என்று, தமிழிசை சவுந்தரராஜன் கூறிய நிலையில், மக்களை சந்தித்து குறைகளை கேட்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்