#Breaking : தமிழகத்தை அதிர செய்த சுவாதி கொலை வழக்கு - தாயின் மனு தள்ளுபடி

x

தமிழகத்தை அதிர செய்த சுவாதி கொலை வழக்கு - தாயின் மனு தள்ளுபடி


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் ஸ்வாதி கொலை செய்யப்பட்டதற்கு ரயில்வே நிர்வாகமே காரணம் எனக்கூறி 3 கோடி ரூபாய் இழப்பீடு கோரி அவரது தாய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்