மலைப்பாதையில் திடீர் மண் சரிவு - நகராமல் நின்ற குன்னுர் மலை ரயில்

x

குன்னூர்- மேட்டுப்பாளையம இடையே ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

கனமழை காரணமாக அடர்லி அருகே சரிந்து விழுந்த மண், சகதி, பாறை கற்களை ரயில்வே ஊழியர்கள் அகற்றினர்.

இதனால் சுற்றுலா பயணிகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி அவதி அடைந்தனர்.

சுமார் ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு அடர்லி பகுதியில் மலை ரயில் உதகைக்கு புறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்