#BREAKING || தமிழகத்தில் பேரணி திடீர் ரத்து - ஆர்எஸ்எஸ்-ன் அடுத்த மூவ் | RSS Rally Tamilnadu

தமிழகத்தில் பேரணி திடீர் ரத்து - ஆர்எஸ்எஸ்-ன் அடுத்த மூவ்
x

தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ரத்து.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டம்.

"ஊர்வலத்தை உள் அரங்கிலோ, 4 சுவர்களுக்கு உள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையதல்ல"

97 ஆண்டுகளாக அனைத்து மாநிலங்களிலும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு அமைதியாக நடைபெற்று வருகிறது- ஆர்எஸ்எஸ்.

கட்டுப்பாடுகளுடன் 44 இடங்களில் அணிவகுப்பு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஆர்எஸ்எஸ் முடிவு.


Next Story

மேலும் செய்திகள்