நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

x

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 400 ஏக்கரில் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகின. கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 79 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால், ஆச்சனூர், வடுககுடி, மருவூர் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்