பள்ளி பேருந்து ஓட்டையில் மாணவி பலியான சம்பவம் - தமிழகத்தை உலுக்கிய வழக்கில் அனைவரும் விடுதலை

x

2012ஆம் ஆண்டு தாம்பரம் அருகே பள்ளி பேருந்து ஓட்டையில் இருந்து மாணவி விழுந்து உயிரிழந்த வழக்கு, வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட ‌கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு, 2012, ஜூன் 25ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர், 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்