பாதியில் நின்ற 'நானே வருவேன்' படம் - ஆத்திரத்தில் ரசிகர்கள் செய்த செயல்

x

பாதியில் நின்ற 'நானே வருவேன்' படம் - ஆத்திரத்தில் ரசிகர்கள் செய்த செயல்

நெல்லையில் நானே வருவேன் படம் திரையிடப்பட்ட போது, படம் STRUCK ஆனதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தியேட்டரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நிமிடங்கள் படம் ஸ்டிரக் ஆனதால், ரசிகர்கள் ஆத்திரத்தில் கூச்சலிட்டனர். கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு படம் திரையிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்