இறந்தே பிறந்த குழந்தை - சிறிது நேரத்தில் தாயும் உயிரிழப்பு - மருத்துவர்கள் அலட்சியம்? கதறும் குடும்பம் - நடந்தது என்ன?

x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட தாய், சேய் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் கார்த்திக்கிடம் கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்