நடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் பரபரப்பு புகார்

x

நடிகர் பிரசாந்த் மீது சுவிட்சர்லாந்த் விமான நிலைய பெண் ஊழியர் பண மோசடி புகார்..

இலங்கையை சேர்ந்த குமுதினி என்ற பெண், சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்..

குமுதினி பாண்டிபஜார் காவல் நிலையத்தில் வாய்மொழி புகார் ஒன்றை அளித்துள்ளார்..

நடிகர் பிரசாந்த் ரூ.10 லட்சம் பண மோசடி செய்திருப்பதாக கூறி புகார்..

குமுதினி பொய் புகார் அளித்திருப்பதாக நடிகர் பிரசாந்த் தரப்பு புகார்..

இருதரப்பு புகார்கள் குறித்தும் போலீசார் விசாரணை..


Next Story

மேலும் செய்திகள்