"ஆளுநர் சட்டத்திற்கு புறம்பாக பேசுவதை தவிர்ப்பது நல்லது" - சபாநாயகர் அப்பாவு

x

"ஆளுநர் சட்டத்திற்கு புறம்பாக பேசுவதை தவிர்ப்பது நல்லது" - சபாநாயகர் அப்பாவு


தமிழ்நாட்டை தமிழகம் என கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும் என ஆளுநர் ரவி கூறியிருப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ள சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசி வருவதாகவும், சட்டத்திற்கு புறம்பாக பேசுவதை அவர் தவிர்ப்பது நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்