அதிகாரிகளுக்கு கனிவுடன் அறிவுரை கூறிய சபாநாயகர் அப்பாவு | Nellai | Appavu

x

நெல்லை மாவட்டம் குட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியதாழை மிக்கேல் நகர் பகுதியில் பகுதி நேர புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழக சபாநாயகர் அப்பாவு பயனாளிகளுக்கு அரிசி பைகளை வழங்கினார். பின்னர் பயனாளிகள் மத்தியில் சபாநாயகர் அப்பாவு 200-300 குடும்ப அட்டைகளுக்கு மேல் இருந்தால் தனியாக நியாய விலை கடைக்கு அனுமதி தர முடியும் என்றார். பின்னர் ரேஷன் கடை அதிகாரிகளை அழைத்த சபாநாயகர் அப்பாவு தரமான அரிசியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்