பொம்மை இல்லைங்க..நிஜமான பாம்பு "இதெல்லாம் எனக்கு ஜுஜுபி மாதிரி"அசால்ட்டா பாம்பை தூக்கிய சிறுமி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 4 வயது சிறுமி அச்சமின்றி பாம்பை லாவகமாகப் பிடித்து பாதுகாப்பாக விடுவித்த காட்சிகள் வெளியாகியுள்ளன..
x

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 4 வயது சிறுமி அச்சமின்றி பாம்பை லாவகமாகப் பிடித்து பாதுகாப்பாக விடுவித்த காட்சிகள் வெளியாகியுள்ளன... உபதலை ஆலோரை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ நிஷா என்ற 4 வயது சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தார்...அப்போது வீட்டு வாசலில் நான்கடி நீள பாம்பு வரவே அப்பகுதி மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்...ஆனால் ஸ்ரீ நிஷாவோ சற்றும் அசராமல் அசால்ட்டாக பாம்பைக் கையில் பிடித்துள்ளார்..."பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள்..."ஆனால் அந்தப் பாம்பெல்லாம் "எனக்கு ஜுஜுபி மாதிரி" என்று நிஷா அந்தப் பாம்பை புற்றுக்குள் விடுவித்த காட்சிகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்