"ஊட்டியில் 370 மரங்கள் வெட்டி கடத்தல்" 3 மத்திய அரசு விஞ்ஞானிகள் மீது பாய்ந்தது நடவடிக்கை... | Ooty

x

உதகை அருகே 370 மரங்கள் வெட்டபட்ட விவகாரத்தில் மத்திய அரசின் மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானிகள் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்