ரூ.10 கோடி பறிமுதல் - 4 பேரிடம் விசாரணை
பள்ளிகொண்டா அடுத்த சின்ன கோவிந்தம்பாடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில்
சென்னை பிராட்வே பகுதியில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 10 கோடி பறிமுதல் பள்ளிகொண்டா போலிசார் அதிரடி
48 கட்டில் காரில் இருந்து லாரிக்கு மற்றும் போது 10 கோடி பறிமுதல்
கேரள மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் இருவர் மற்றும் சென்னை சேர்ந்த ஒருவர் மற்றும் மதுரை பகுதியைச் சேர்ந்த என நான்கு பேர் காவல்துறை பிடித்து விசாரணை
Next Story